Sunday 6 April 2014

அச்சம் தவிர்

பெத்தவள் அணைப்பில் 
மரணம் வந்தாலும் 
மறு பரீசிலனை பண்ணும் 
மண்டி இட்டு 
புன்னகை செய்து 
பிரிக்காது பிரியாவிடை பெறும் 

By HeartBeat-Santh

No comments:

Post a Comment