நான்கு சுவற்றுக்குள்
எனக்கும் சுவற்றுக்கும்
தெரிந்த உண்மை
வெளியில் சொல்வது போல
நான் கிறுக்கன் அல்ல
ஓவியன் என்று
கலை உண்டு பணம் இல்லை
ஆகவே நான் கிறுக்கன்
பணம் உண்டு கலை இல்லை
கிறுக்க மட்டுமே தெரிந்தாலும்
உலகம் போற்றும் ஓவியன்
By HeartBeat-Santh


No comments:
Post a Comment