Thursday 10 April 2014

குழந்தை (ஆகா) ஆசை


அறிந்தும் அறியாமலும் 
அடம் பிடிக்கும் குழந்தையை 
மற்றவர்க்கு பிடிக்கும் போதும் 

மனம் விட்டு  
சிரிக்கும் மழலையை 
காண்பவர் எல்லாம் ரசிக்கும் போதும் 

எல்லோரும் நேசிக்கும் 
அந்த குழந்தை பருவத்தை 
எப்படி என்னால் கடந்து வர முடிந்தது??

By HeartBeat-Santh


No comments:

Post a Comment