கள்ளம் கபடமற்ற
வயதில் தொடங்கிய நம் நட்பு
இன்றும் அவ்வாறே தொடர்கிறது
இன்றும் நமக்குள்
ஒழிவு மறைவு இல்லை
அந்த ஒரு உறவுக்கு முன்
வேறொன்றும் தேவை இல்லை
ஈர் உடல் ஓர் உயிர் என்பது
உண்மையில் புரிந்த
நெடு நாள் நட்புக்குள் தான் உண்டு
By HeartBeat-Santh


No comments:
Post a Comment