Saturday 31 May 2014

தக்கன பிழைத்து வாழ்தலில் 
ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்து 
வாழ வேண்டிய சூழல் வரலாம் அது இயற்கை 
ஆனால் ஆறாம் அறிவு கொண்ட 
மனித இனம் மட்டுமே 
தன் இனத்தையே தான் அழித்து 
பின் தற்பெருமையும் பேசும்!! 

By HeartBeat-Santh

No comments:

Post a Comment