Monday 1 April 2013

அன்பு



                                      அன்பு 
அன்பு சொன்னால் ஆறடி ஓடுறான் மனிதன் இன்று..
ஆறாம் அறிவால் அன்பை வென்று பின் கொண்றான்..
அன்பின் தேடலும் முடிந்து அழிவின் தேடல் ஆரம்பம்..
முதலீடு மனசாட்சி அதில் முதல் அழிவு மனிதபமானம்..

No comments:

Post a Comment