Sunday 14 April 2013


கண்ணுக்கு கண்ணாக காதல் இருக்கணும்
கண்ணில் விழுந்த தூசி போல் கலங்க வைக்க கூடாது 
கண்ணை காக்கும் இமை போல நட்பு காக்கணும் 
கண்ணில் தூசி விழ முன் மூடும் இமை போல் 

No comments:

Post a Comment