Tuesday 30 April 2013

இயற்கை தெய்வம்



உங்கள் அம்மா உங்களிற்கு குடை தரவில்லையா 
என்று அனுதாபமாய் நான் உங்களை பார்க்கிறேன் 
கோழி குஞ்சுகள் சொன்னது பரிதாவம் கொல்லாதே
மழையில் நீராடுகிறோம் இயற்கை விரோதியல்ல 
எங்களுக்கு இயற்கை தெய்வம் உங்களுக்கு எடுபிடி
நாங்கள் இயற்கையை மதித்து ஒன்றி வாழ்கிறோம் 
நீங்கள் இயற்கையை மிதித்து மீறி வாழ்கிறீர்கள்  
மழையில் நனைந்தால்மருத்துவ செலவு உங்களுக்கு 
பரிதாபம் உங்கள் மீது தான் பார்த்து வீடு போ என்றன 

No comments:

Post a Comment