Friday 5 April 2013




தோழ்வியில் தூக்கும் 
வெற்றியில் பாராட்டும் 

வார்த்தைகளால் வசப்படுத்தாத
சொற்களால் சுட்டெரிக்காத 

துன்பத்தில் துடிக்கின்ற
இன்பத்தில் பிரியாத

உதிரத்தில் கலக்காத
உயிர்க்கு உயிராக

இது தான் நட்பு
இருந்தால் இறுதி வரை

No comments:

Post a Comment