Tuesday 23 April 2013

சுவாசிக்காமலே


பத்து நிமிடங்கள் நீருள் இருந்தால் மூச்சே நின்றுவிடும் 
பத்து மாதங்கள் மட்டும் எப்டி மூச்சில்லாமல் வாழ்ந்தேன் 
நீருள் பிறந்தும் சுவாசிக்காமல் வாழ்ந்ததால் தான்  
நீருள் சாம்பலாய் கரைகிறேன் சுவாசம் நின்றதும் 

No comments:

Post a Comment