Sunday 28 April 2013

அநீதிக்கு நீதி

அநீதிக்கு நீதி 
கூண்டில் அடைபட்ட கிளி  வெளியே வந்தும் பறப்பதில்லை
இறக்கை இருப்பதையே மறந்து விட்டு  யோசியம் சொல்கிறது 
சமூதாயக் கூட்டில் அடைபட்ட விதவை பெண் மன நிலை கூட 
இளமை கனவுகள் இருந்தும் உணர்வுகள் சாகடித்து நீதி செய்கிறாள்

No comments:

Post a Comment