Thursday 25 April 2013

மாற்றம்...!!



மனிதனின் மனது மழை நீர் போல 
கலங்க மற்ற கடவுளின் வரமாய் 
இயல்பாய் இயற்கையாய் இருந்தது 
மனித நவீன நாகரிகத்துள் விழுந்து 
இரண்டுமே விஷமாய் மாறும் வரை 

No comments:

Post a Comment