Saturday 13 April 2013




தாயின் கருவறையில்தோன்றிய கரு 
கவிஞ்னின் கற்பனையில் மலர்ந்த கவிதை 
இரண்டுமே உணர்வுகளினால் உயிர் பெறுவதால்  
கவிஞ்னின் தாயின் மன நிலை கூட ஒன்றே 
அடுத்தவர் பாராட்டினால் தித்திக்கும் 
அடுத்தவர் பறிதெடுத்தால் தத்தளிக்கும் 


No comments:

Post a Comment