Thursday 11 April 2013

சாத்தான்கள்


ஆறாம் அறிவால்   மனிதன் கண்டுபிடித்தவைகள் 
மனிதனை இன்று  ஆட்டிவைக்கும் சாத்தான்கள் 
மரியாதை முதல் மனிதபிமானம்வரை விலை போனது 
அறிவால் ஆராய்ந்த அன்பு அது முட்டாளானது
விஞ்ஞானம் மெய்ஞானத்தை விழுங்க காத்திருப்பு 
அன்பு  இன்னும் வாழ்வது  ஏழையின் வறுமையில் தான் 
மனிதாபிமானம் உயிர் வாழ்வது பணம் கூடும் வரை தான்

No comments:

Post a Comment