Wednesday 3 April 2013

கண்ணீர்




கண்ணீர்



இன்பம் துன்பம் இரண்டின் போதும் 
அழையா விருந்தினர் போல் வருகிறேன் 
இயல்பாக வருவதால் இதயங்கள் இணைகிறது
பிரிவுகள் சேர நானே இறுதி விழி வழி

No comments:

Post a Comment