Sunday 7 April 2013


என் இதயம் பாரமாக இருக்கிறதே 
எனை நானே கேட்டு பின் புரிந்தது 
உனை கண்ட பின் எனக்குள் இருப்பது 
இதயம் அல்ல இதயங்கள் என்று

No comments:

Post a Comment