Monday 8 April 2013


நீ எனை உடலால் பிரிந்து சென்றும் 
என்னிடம் உள்ள உன் நினைவை 
கொள்ளும் உரிமை எனக்கு இல்லை 
நீ இறந்தும் நினைவாக என்னில் வாழ 
என் இதய நீதி மன்றத்தில் வாதாடி வென்று
நம் காதல் வாழ எனை வாழு என்றாய் 


No comments:

Post a Comment