Friday 26 April 2013

வெறுத்தும் நிலைத்தவன் ..!!


வெறுத்தும் நிலைத்தவன் ..!!
இரவுகள் அழகாய்  விழிகள் உறங்காதவரை 
கனவுகள் தொடர்வது கண்கள் திறக்காதவரை 
ஒன்றில்லாமல் ஒன்றில்லை இருந்தும் நான் 
உன் நினைவில் நீ நேசித்தாலும் வெறுத்தாலும்




No comments:

Post a Comment