Friday 19 April 2013

நிலா




இரவில் விழித்திருந்து  இமைக்காமல் பார்க்கிறது
விண்மீன்களும் ஓயாமல் கண்ணடித்து காதல்
கவிஞ்சனின் முதல் காதலி முதல் பரிசு கவிதை
காதலர்களின் காவலாய் நிற்கிறது வெக்கத்துடன்
இரவின் மொத்த அழகாய் நீ வந்து மயக்குவதால்
இதயங்கள் மயங்கியும் இமைகள் தூங்க மறுக்கிறது


No comments:

Post a Comment