Monday 15 April 2013

அநாதை...!!



அநாதை...!!
நான் சுவாசிக்கும் வரை எனக்காக சுவாசித்தாய் 
நான் பசி ஆற உணவை உதிரமாய் கொடுத்தாய் 
உயிரை உருக்கி என் உயிர் உருவம் பெறவைத்தாய்
உதிரத்தை தாய் பாலாய் தந்து பாசம் தர முன் 
உனை அழ வைத்து உனை விட்டு வந்ததால் 
எனை அழ வைத்து நீ எனை விட்டு சென்றாயோ ?
அம்மா இன்று நான் அன்புக்கு ஏங்கும் அநாதை

No comments:

Post a Comment